மழையில் நனைந்து நெல்மூட்டைகள் சேதம்

img

அதிகாரிகள் அலட்சியம் : பேராவூரணி சேமிப்பு கிடங்கில் மழையில் நனைந்து சேதமடைந்த நெல்மூட்டைகள்

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் உள்ள திறந்தவெளி சேமிப்பு கிடங்கில், கடந்த சில நாட்களாக பெய்த  கனமழையால் நெல் மூட்டைகள்  நனைந்து முளைவிட்டு, சேதமடைந்துள்ளது